//மனிதர்களுக்கு தேவை இருக்கிறதோ இல்லையோ பயன்படுத்தும் நிலப்பரப்பு வரைமுறையில்லாமல் அதிகரித்துக்கொண்டே சென்று சமவெளிக்காடுகளை கொஞ்சம் கொஞ்சமாக குறுக்கி மலைகளுக்கருகில் கொண்டு சென்று நிறுத்திவிட்டோம். சமவெளிக்காடுகளில் வாழ்ந்த யானைகளை மலைகளுக்கும் அதனையொட்டிய காடுகளுக்கும் விரட்டியடித்த வேலையைத்தான் பல நூற்றாண்டில் நிறைவு செய்து முடித்திருக்கிறோம்.
சமீபகாலத்தில் அங்கேயும் விட்டோமா?///
உலக யானைகள் தின சிறப்புக் கட்டுரை..
மேலும் படிக்க: https://goo.gl/rrsoxf
No comments:
Post a Comment